10 அக்டோபர், 2015

துளசி பயன்கள் !

துளசி பயன்கள் !
துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை புட்டு போல அவித்து, இடித்து, பிளிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

😊 ஸ்மைல் தியானம் (Smile Meditation)

😊 ஸ்மைல் தியானம் (Smile Meditation) – முழுமையான விளக்கம் ஸ்மைல் தியானம் என்பது முகத்தில் மென்மையான புன்னகையுடன் செய்யப்படும் ஒரு எளிய தியா...