வலைப்பதிவு

10 அக்டோபர், 2015

துளசி பயன்கள் !

துளசி பயன்கள் !
துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை புட்டு போல அவித்து, இடித்து, பிளிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

🌿 ஆடாதோடா(வாசகா-Vasaka) , துளசி (Tulsi) , அதிமதுரம் (athimadhuram)

  🌿 வாசகா / வாசிகா (Vasaka / Vasika) – முழுமையான விளக்கம் 🔹 வாசகா என்றால் என்ன? Justicia adhatoda (வாசகா) என்பது ஆயுர்வேதம், சித்தம், யுன...