10 அக்டோபர், 2015

ஆடாதொடை பயன்கள்

ஆடாதொடை பயன்கள்
எல்லா இருமல் மருந்துகளும் ஆடாதொடையிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. 100 கிராம் ஆடாதொடையை அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி 125 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி அதனுடன் 100 கிராம் வெல்லத்தை போட்டு மீண்டும் அடுப்பேற்றி பாகுபதத்தில் இறக்கி குழந்தகளுக்கு கொடுத்தால் இருமல் குணமாகும். பேருகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவது உறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

😊 ஸ்மைல் தியானம் (Smile Meditation)

😊 ஸ்மைல் தியானம் (Smile Meditation) – முழுமையான விளக்கம் ஸ்மைல் தியானம் என்பது முகத்தில் மென்மையான புன்னகையுடன் செய்யப்படும் ஒரு எளிய தியா...