10 அக்டோபர், 2015

ஆடாதொடை பயன்கள்

ஆடாதொடை பயன்கள்
எல்லா இருமல் மருந்துகளும் ஆடாதொடையிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. 100 கிராம் ஆடாதொடையை அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி 125 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி அதனுடன் 100 கிராம் வெல்லத்தை போட்டு மீண்டும் அடுப்பேற்றி பாகுபதத்தில் இறக்கி குழந்தகளுக்கு கொடுத்தால் இருமல் குணமாகும். பேருகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவது உறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

🌞🏃‍♂️ முக்கியமான 4 ஹீரோ ஹார்மோன்கள் - தினசரி எளிய பழக்கங்களால் சமநிலைப்படுத்துவது

  🌞🏃‍♂️ முக்கியமான 4 ஹீரோ ஹார்மோன்கள் 1. டோபமைன் (Dopamine) – வெற்றியின் ஹார்மோன் இது நம்மை மோட்டிவேட் செய்து, இலக்குகளை அடைய தூண்டுகி...